செங்கல்பட்டில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம் - கணவன் கொலை செய்திருக்‍கலாம் என பெற்றோர் புகார்

Sep 25 2020 2:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம் தொடர்பாக, கணவன் கொலை செய்து இருக்கலாம் என பெண்ணின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.முருகேசனார் தெருவை சேர்ந்த ஜெகன், குடிபோதையில் தினமும் மனைவி ஹேமாவதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹேமாவதி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கும், பெற்றோருக்கும் ஜெகன் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு, வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00