அடிமைப்பெண் தொடங்கி அன்னாத்த வரை அரை நூற்றாண்டுகாலம் கோலோச்சிய வாணம்பாடி மறைவு - திரையுலகத்தினர் கண்ணீர்

Sep 25 2020 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவால், அவரது உற்றார், உறவினர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கடந்த 50 ஆண்டு காலம் இசை வானில் சிறகடித்தபடி, தனது கந்தர்வக் குரலால் காற்றின் திசை எங்கிலும் பாடல்களைப் பாடி வந்த எஸ்.பி.பி. என்ற வானம்பாடி, இன்று தனது மூச்சை நிறுத்திக் கொண்டது. அவரது மறைவால், ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ந்துபோய் உள்ளது. அவரின் காந்தக் குரலால் ஈர்க்கப்பட்ட கோடானகோடி ரசிகர்கள், அவரது மறைவால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படிப்பட்ட ஒரு திரையுலக பின்னணிப் பாடகரை இனி காண்பது அரிது என அவரது ரசிகர்கள் ஏக்கப் பெருமூச்சுடன், தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00