கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
Oct 24 2020 2:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனியார் பரிசோதனை மையங்களில் நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.