ராஜராஜசோழனின் சதய விழா பூஜைகள் தமிழில் நடைபெற வேண்டும் - தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கவுதமன் வலியுறுத்தல்
Oct 24 2020 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாமன்னன் ராஜராஜ சோழனின், ஆயிரத்து 35-வது சதய விழா, தஞ்சையில் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பூஜைகள் அனைத்தும் தமிழில் நடத்த வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு.கவுதமன் தெரிவித்துள்ளார். 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காவிட்டால், ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.