எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - இணையதளம் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு

Oct 28 2020 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் தேர்வை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்றும், நாளையும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

'எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு முடிவு காலை 11 மணிக்கும், பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதுதவிர பிளஸ்-1 துணைத்தேர்வு முடிவு நாளை காலை 11 மணிக்கும் வெளியிடப்படுகிறது. மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு அடுத்த மாதம் 3, 4-ந் தேதிகளில் பதிவு செய்யலாம். மாணவர்கள் http://dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00