தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தகவல்
Oct 28 2020 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாகவும், நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.