சென்னை ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது - இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்

Oct 28 2020 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஆர்.கே.நகரில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார், இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆர்.கே.நகருக்கு உட்பட்ட மணலி சாலையில் வாகன தணிக்கையின்போது சிக்கிய வினோதினி மற்றும் பாலசந்திரா ஆகிய இருவரும், ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி, விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00