அரியலூரில் தீயணைப்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Oct 28 2020 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூரில், தீயணைப்பு துறை சார்பில், கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அம்பிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மார்க்கெட் வீதியில் தொடங்கிய பேரணி, செந்துறை ரோடு, அரியலூர் புறவழிச்சாலை வழியாக அரியலூர் வட்டாட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00