மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் குவிந்திருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு - வியாபாரிகள் குற்றச்சாட்டு

Oct 28 2020 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் குவிந்திருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மலர்ச்சந்தையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை நடைபெறும். மலர் கழிவுகளை உர தயாரிப்புக்கு பயன்படுத்தும் நிலையில், தற்போது மழை பெய்துவருவதால், மழைநீருடன் மலர் கழிவுகள் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள கழிவறையும் செயல்படாததால், சந்தைக்குவரும் பொதுமக்கள் திறந்தவெளியில் கழிப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00