சிவகங்கையில் பயிர் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை என புகார் - விவசாயிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
Oct 28 2020 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் பயிர் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை என்று மத்திய கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பதட்டம் நிலவியது. இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ரெவென்யூ குருப் மாறுதலாகி வந்துள்ள விவரத்தை தெரிவித்து உரிய இழப்பீடு கோரி வேளாண்மை இணை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். எனினும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.