சிவகங்கையில் பயிர் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை என புகார் - விவசாயிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

Oct 28 2020 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் பயிர் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை என்று மத்திய கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பதட்டம் நிலவியது. இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ரெவென்யூ குருப் மாறுதலாகி வந்துள்ள விவரத்தை தெரிவித்து உரிய இழப்பீடு கோரி வேளாண்மை இணை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். எனினும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00