தமிழக ஆளுநரை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது
Oct 28 2020 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
7.5% இட ஒதுக்கீடு மசோதாவில், கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரைக் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.