புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளரை போலீசார் கைது

Oct 28 2020 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். நாகுடி பகுதியில் இயங்கி வரும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிரபாகரன் என்ற விவசாயி, ஆழ்துளைக்‍ கிணறு அமைப்பதற்காக, தடையில்லா சான்று கோரியுள்ளார். அதற்கு, உதவி பொறியாளர் தென்னரசு, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில், லஞ்சம் பெற முயன்ற உதவி பொறியாளர் தென்னரசை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00