50 சதவீத இட ஒதுக்கீடு உடனே அமல்படுத்தக்கோரி புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம்
Oct 28 2020 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உடனே அமல்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேட்டியளித்த மாவட்ட செயலாளர் திரு. விடுதலை கனல், இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்தாவிட்டால் மாணவ மாணவிகளின் துணையோடு மத்திய மாநில அரசுகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்.