7.5% தீர்மானத்தில் கையெழுத்திடாத ஆளுநரை கண்டித்து அரியலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Oct 28 2020 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு தீர்மானத்தில் கையெழுத்திடாத ஆளுநர் மற்றும் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து, அரியலூரில், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அரசுப் பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீடு தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் - இதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.