7.5% தீர்மானத்தில் கையெழுத்திடாத ஆளுநரை கண்டித்து அரியலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Oct 28 2020 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்‍கு 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு தீர்மானத்தில் கையெழுத்திடாத ஆளுநர் மற்றும் மத்திய - மாநில அரசுகளைக்‍ கண்டித்து, அரியலூரில், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அரசுப் பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீடு தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் - இதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00