கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுகோரி ஈரோட்டில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்

Oct 28 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, ஊதிய உயர்வு மற்றும் கொரோனா சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, 500க்கும் மேற்பட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு அளித்து, கடந்த மார்ச் 16ஆம் தேதி, சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், 7 மாதங்களாகியும் அரசாணை வெளியிடப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00