சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கியது

Oct 28 2020 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு, அரசுப் பேருந்து சேவை தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால், ஏற்காட்டிற்கு கடந்த 7 மாதங்களாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவை தொடங்கியது. முதற்கட்டமாக 3 அரசுப் பேருந்துகள் ஏற்காட்டிற்கு இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்கேற்ப படிப்படியாக பேருந்து சேவை அதிகரிக்கப்படும் என, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00