தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்‍கு முகக்‍கவசம், கிருமிநாசினி வழங்கிய அ.ம.மு.க.வினர்

Oct 28 2020 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டக்‍ காவல்துறையினருக்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் முகக்‍ கவசமும், கிருமி நாசினியும் வழங்கினர்.

கழக அமைப்புச் செயலாளர் திரு. ஹென்றி தாமஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்‍குடி மாவட்டக்‍ காவல்துறையினருக்கு 2 ஆயிரம் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி அடங்கிய பெட்டகங்களை மாவட்டக்‍ காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமாரிடம் கழக நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் சண்முக குமரி, மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலாளர் திரு. எட்வின் பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00