வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு, 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Oct 31 2020 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு, மதுரை, திருநெல்வேலி உட்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார்.