புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய 'இரும்பு மனிதர்' : சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி முதல்வர் ட்விட்டர் பதிவு
Oct 31 2020 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய 'இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் பட்டேல் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி, ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள முதல்வர், அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்வதாக கூறியுள்ளார்.