தமிழகத்திலிருந்து புதுச்சேரி காரைக்காலுக்‍கு இபாஸ் இன்றி அரசுப் பேருந்துகள் இயங்கலாம் - தமிழக அரசு அனுமதி

Oct 31 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்திலிருந்து புதுச்சேரி, காரைக்காலுக்‍கு இ-பாஸ் இன்றி அரசுப் பேருந்துகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகப் பகுதிகளில் பேருந்துகளை இயக்‍க அனுமதிக்‍க வேண்டுமென, தமிழக அரசுக்‍கு புதுச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி கோரிக்‍கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்துகளை இயக்‍க அனுமதி அளிக்‍கப்படுவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்‍கு மட்டுமே பேருந்து சேவை தொடங்கும் என்றும், பிற மாநிலங்களுக்‍கு பேருந்து சேவையை தொடங்கும் திட்டம் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்‍கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை மீண்டும் தொடங்கலாம் என்றும், இ-பாஸ் இல்லாமல் இந்தப் பேருந்துகளில் பயணிக்‍கலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00