குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் - வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை

Oct 31 2020 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, குடியிருப்புப் பகுதியில், ஒற்றை யானையின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்ட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியில், மறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையார் பகுதியில் கடந்த சிலநாட்களாக ஒற்றையானை பகல் நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்து கொண்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தலையார் பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், வாழைத் தோப்புகளிலும் புகுந்து, பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, வனத் துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00