திருச்சியில் தனியார் வங்கியில் பணத்தை திருடிச்சென்ற பெண் - சிசிடிவி பதிவை வைத்து கைது செய்த போலீசார்

Dec 1 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், தனியார் வங்கியில், பெண் ஒருவர், பணத்தை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. எடமலைப்பட்டி புதூரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில், கடந்த 10ஆம் தேதி, பொதுமக்கள் செலுத்திய பணத்தை, காசாளர் எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண், அவரிடம் பேசியபடியே நின்றிருந்தார். பின்னர், அந்த பெண்மணி அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், 74 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்ததால், வங்கி நிர்வாகம் சார்பில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிசிடிவி பதிவை போலீசார் ஆய்வு செய்தபோது, காசாளரிடம் பேசிக்கொண்டிருந்த பெண், பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வங்கியில் திருடிய செல்வி என்பவரை, போலீசார் கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00