திண்டுக்கல் மாவட்டத்தில் தவறான உறவை கண்டித்த விவசாயி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு

Dec 1 2020 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே, தவறான உறவை கண்டித்த விவசாயி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. எல்லபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகமுத்துகுமார் என்பவரின் மனைவி நித்யாவிற்கும், அதே ஊரைச் சேர்ந்த பிரபுகுமார் என்பவருக்கும் இடையே தவறான தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நாகமுத்துகுமாருக்கும் பிரபுகுமாருக்கும் இடையே கடந்த வாரம் தகறாறு ஏற்பட்டது. நித்யாவின் உறவினரான விவசாயி முருகேசன் என்பவரும் பிரபுகுமாரை கண்டித்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த பிரபுகுமாரின் உறவினர்கள், முருகேசன் வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00