பூம்புகார் துறைமுகத்தில் கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் 2-வது நாளாக தொய்வு

Dec 1 2020 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

பூம்புகார் துறைமுகத்தில் கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் 2-வது நாளாக தொய்வு ஏற்பட்டுள்ளது. பூம்புகார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கடலில் மூழ்கியது. இதனையடுத்து, 2 விசைப்படகின் உதவியுடன் படகை மீட்க, மீனவர்கள் நேற்று முயற்சி மேற்கொண்டனர். கடலில் காற்று அதிகமாக வீசியதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், 2-வது நாளாக படகை மீட்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். கடலோர காவல் படையினர், படகை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00