ஆம்பூரில் விவசாய நிலத்தில் இருந்த 9 அடி நீள மலைப்பாம்பை மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

Dec 1 2020 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் விவசாய நிலத்தில் இருந்த 9 அடி நீள மலைப்பாம்பை மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாச்சியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவரது நிலத்தில், 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அதனை பத்திரமாக பிடித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை வெள்ளக்கல் காப்பு காட்டு பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00