போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் புதுக்கோட்டை மண்டல கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம்
Dec 1 2020 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் புதுக்கோட்டை மண்டல கிளையின் சார்பில் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பை முறையாக நிறைவேற்ற வேண்டும், பணியில் இறந்த தொழிலாளி குடும்ப பாதுகாப்பு நிதி 3 லட்சத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.