ஓசூரில் வீடு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

Dec 1 2020 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், வீடு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஒசூர் ராஜீவ் நகரில், கடந்த 2012ஆம் ஆண்டு, நாராயணமூர்த்தி என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர், கத்தியைக் காட்டி மிரட்டி, 9 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். விசாரணையில், சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர், கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, குற்ற வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஒசூர் சார்பு நீதிமன்ற நீதிபதி கலைவாணி, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00