மதுரையில் கஞ்சா செடி விற்ற 6 பேர் கைது - தப்பியோடிய மேலும் சிலருக்கு போலீசார் வலைவீச்சு

Dec 1 2020 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில், கஞ்சா செடிகளை விற்ற 6 பேரை, போலீசார் கைது செய்தனர். மதுரை சின்னசொக்கிக்குளம் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு கஞ்சா செடிகளை விற்றுக்கொண்டிருந்த சரவணன், சிவமணி, கரிமேடு சிவா, சூர்யா, பிரதீப், விக்ரம் ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா செடிகள் மற்றும் விதைகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00