தூத்துக்குடியில் புயல் வெள்ள பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட 3,800 போலீசார் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Dec 2 2020 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடியில், புயல் வெள்ள பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட 3 ஆயிரத்து 800 போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் புயல் வெள்ள பேரிடர் மீட்பு சிறப்பு பயிற்சி பெற்ற 130 காவலர்களும் தயார் நிலையில் உள்ளனர் என கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00