மதுரையில் தொடர் மழையால் தக்‍காளி பழங்கள் செடியிலேயே அழுகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

Dec 2 2020 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தொடர் சாரல் மழையால் தக்‍காளி பழங்கள் செடியிலேயே அழுகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி பயிரிட்டு 30 நாட்களுக்கு பிறகு தக்காளி பழங்களை அறுவடை செய்ய தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக உசிலம்பட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகிவிடுவதால், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00