சென்னையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது பாழுங்கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச்சென்ற சிறுவன் உயிரிழப்பு
Dec 2 2020 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது பாழுங்கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க சென்ற தினேஷ் என்ற சிறுவன் கிணற்றில் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஏணிகள் மூலம் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடிகுழந்தையை மீட்டனர். உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிலிழந்தான்.