சென்னையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது பாழுங்கிணற்றில் விழுந்த பந்தை எடுக்‍கச்சென்ற சிறுவன் உயிரிழப்பு

Dec 2 2020 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது பாழுங்கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க சென்ற தினேஷ் என்ற சிறுவன் கிணற்றில் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஏணிகள் மூலம் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடிகுழந்தையை மீட்டனர். உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்‍கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிலிழந்தான்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00