சென்னை போயஸ் தோட்ட இல்லம் முன்பு உதவி கேட்டு காத்திருந்த மாற்றுத்திறனாளிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி
Dec 2 2020 8:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை போயஸ் தோட்ட இல்லம் முன்பு, உதவி கேட்டு பல மணி நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிக்கு, நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி செய்தார். திருச்சி அண்ணாநகர் எடலபட்டி புதூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கெளரி, தனது குடும்ப சூழ்நிலையை எடுத்துக் கூறியதை அடுத்து, பிள்ளைகளின் படிப்பு செலவை கவனித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் உதவியாளர் மூலம் கூறியதற்கு நன்றி தெரிவித்தார்.