தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கக்கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
Dec 2 2020 8:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா, புதுச்சேரியில் வழங்குவது போன்று, தமிழகத்திலும்
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட சி.ஐ.டி.யு. மாற்றுதிறனாளிகள் பிரிவு சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாற்றுதிறனாளிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.