தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கக்‍கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

Dec 2 2020 8:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா, புதுச்சேரியில் வழங்குவது போன்று, தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கக்‍கோரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட சி.ஐ.டி.யு. மாற்றுதிறனாளிகள் பிரிவு சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாற்றுதிறனாளிகள் உட்பட 100க்‍கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00