தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக உதவியாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Dec 2 2020 8:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக உதவியாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர். இதில் தாராபுரம், காங்கேயம், வட்டங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட துணை ஆட்சியரிடம் வழங்கினர்.