புதுச்சேரி கிரிக்கெட் மைதான விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
Dec 2 2020 8:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி கிரிக்கெட் மைதான விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு இடத்தை ஆக்கிரமித்ததாக புதுச்சேரி அரசு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கில், வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே சட்டவிரோத நடவடிக்கைகள் என ஆளுநர் எப்படி முடிவுக்கு வர முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.