செங்கல்பட்டில் கழிவுநீர் தேங்குவதால் மிகுந்த சிரமம் : மருத்துவ பணியாளர்களே ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவுநீரை அகற்றினர்

Dec 3 2020 9:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கான குடியிருப்பு பகுதி அருகே, பல மாதங்களாக தேங்கியிருக்‍கும் கழிவுநீரை அகற்ற, மருத்து நிர்வாகம் நடவடிக்‍கை எடுக்‍காததால், பணியாளர்களே ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மருத்துவ நிர்வாகத்தின் அலட்சிய போக்கால், பணியாளர்களின் குடியிருப்பு பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற, பாதாள சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00