வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் : திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தினர் கொட்டும் மழையில் போராட்டம்

Dec 3 2020 9:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சியில், இந்திய மாணவர் சங்கத்தினர் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர். தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தின்போது, மத்திய அரசுக்‍கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. வேளாண் சட்டம் திரும்பப் பெறும்வரை, ஒவ்வொரு நாளும் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00