திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் : அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது

Dec 3 2020 9:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. நீர்பிடிப்புப் பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, ஜல்லி முத்தான்பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனிடையே, கோயில் நிர்வாகத்தினரும், வனத்துறையினரும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00