சென்னை 'ப்ரோக்‍கன் ப்ரிட்ஜ்'-ஐ மீண்டும் கட்ட ரூ.411 கோடி செலவாகும் : உயர்நீதிமன்றத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி தகவல்

Dec 3 2020 9:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை பட்டினம்பாக்கம் முதல் பெசன்ட் நகர் வரை இருந்த 'உடைந்த பாலத்தை' மீண்டும் கட்ட 411 கோடி ரூபாய் செலவாகும் என உயர்நீதிமன்றத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00