பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுவதால் கொடைக்கானலில் வேகமாக வெளியேறும் சுற்றுலாப்பயணிகள்
Dec 3 2020 9:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இன்று மாலை 7மணி முதல் கொடைக்கானலுக்கு வந்துசெல்லும் பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுவதாலும் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டதாலும் அங்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் வேகமாக வெளியேறி வருகின்றனர். அப்சர்வேட்டரி, பெருமாள் மலை, நாயுடுபுரம், மற்றும் மேல்மலைப் பகுதிகளான மன்னவனுர், கிளாவரை கிராமங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.