பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுவதால் கொடைக்‍கானலில் வேகமாக வெளியேறும் சுற்றுலாப்பயணிகள்

Dec 3 2020 9:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

இன்று மாலை 7மணி முதல் கொடைக்கானலுக்கு வந்துசெல்லும் பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுவதாலும் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டதாலும் அங்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் வேகமாக வெளியேறி வருகின்றனர். அப்சர்வேட்டரி, பெருமாள் மலை, நாயுடுபுரம், மற்றும் மேல்மலைப் பகுதிகளான மன்னவனுர், கிளாவரை கிராமங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00