தஞ்சை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கி கருக்காயாக மாறிய நெற்பயிர்கள் : தமிழக அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
Jan 17 2021 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டத்தில், 45 நாட்களாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி கருக்காயாக மாறி விட்டதால், தமிழக அரசு பேரிடர் கால நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.