அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளை குத்தி ஒருவர் பலி

Jan 17 2021 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது, காளை குத்தியதில் காயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக விமரிசையாக நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த நவமணி என்பவர், அவரது நண்பரின் காளையை அழைத்து வந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக நவமணி மற்றும் அவரது சகோதரர் கோபி மீது காளை குத்தியது. இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிவமணி இன்று உயிரிழந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00