நாகர்கோவிலில் நகைக்கடைகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது
Jan 17 2021 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகைக்கடைகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அனாதை மடம் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், அப்பகுதியில் சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்த ஐந்து இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நகைக்கடைகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து ஐந்து பேரையும் கோட்டார் போலீசார் கைது செய்தனர்.