டாக்‍டர் சாந்தா மறைவுக்‍கு, பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் - புற்றுநோய் சிகிச்சையில் என்றும் நினைவு கூறப்படுவார் என புகழாரம்

Jan 19 2021 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்‍டர் வி.சாந்தா மறைவுக்‍கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட சாந்தா என்றும் நினைவு கூறப்படுவார் என பதவிட்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அடையாறு மருத்துவமனை மருத்துவ சேவையாற்றி வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 2018-ம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு தாம் சென்றதை நினைவு கூறும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரதமர் திரு. மோதி, டாக்டர் சாந்தாவின் மறைவால் வருத்தம் அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00