மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி புதுக்கோட்டையில் போராட்டம்

Jan 19 2021 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி புதுக்கோட்டையில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் ஆலங்குடியில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசு உடனடியாக வேளான் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00