செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சிருவங்குணம் ஊராட்சியில் அ.ம.மு.க கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்
Jan 19 2021 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், சிருவங்குணம் ஊராட்சியில், அ.ம.மு.க கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. லத்தூர் ஒன்றியச் செயலாளர் திருவாதூர் திரு.P.பாரதிபாபு தலைமையில், மேலப்பட்டு கிராமத்தில், அ.ம.மு.க கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளும், ஏழை-எளியோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. மாவட்ட கழக பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.