செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு

Jan 19 2021 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், பெரமனூர் அருந்ததி பாளையம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் தனது மனைவி ஆதிலட்சுமியுடன் நேற்று இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சீனிவாசன், ஆதிலட்சுமி ஆகியோர் நிலை தடுமாறி கீழேவிழுந்ததில் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக படாளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00