மாணவர்களுக்‍கு மடிக்‍கணினி வழங்க வலியுறுத்தல் - நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Jan 20 2021 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2017-2018 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு, 3 ஆண்டுகளாகியும் தற்போது வரை மடிக்கணினி வழங்க வில்லை எனக்‍ கூறப்படுகிறது. அவர்களுக்‍கு உடனடியாக மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து முழக்‍கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00