நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார் : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
Jan 24 2021 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் விஷ்ணு விஷால் மீது சென்னை கோட்டூர் புரத்தில் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலின் வீட்டில் அதிகாலையில் அதிகளவும் சத்தம் வந்ததாகவும், இது குறித்து கேட்டதற்கு அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சம்மந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் சார்பில் புகார் காவல்துறை கூடுதல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது.