புதுக்கோட்டை வன்னியன்விடுதி சித்திவிநாயகர் கோவில் 61-ம் ஆண்டு விழா ஜல்லிக்கட்டுப் போட்டி : காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி

Jan 24 2021 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி சித்திவிநாயகர் கோவிலின் 61-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் திருமதி. உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்‍கட்டுப் போட்டியில் புதுக்‍கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்‍குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 600-க்‍கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 400-க்‍கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொண்டு, சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்‍கினர்.

காளையை அடக்‍க முயன்ற காளையர்கள் 25-க்‍கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததால், அவர்கள் புதுக்‍கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர். இந்த ஜல்லிக்‍கட்டுப் போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00